BEETROOT MALT:
இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டது.
பயன்கள்: இரக்கத்தில் இரும்புசத்தை கூட்டி, இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும். [ஹீமோகுளோபின் அதிகமாகும்]
அகப்பயன்பாட்டிற்கு மட்டும்
உட்பொருட்கள் : கருஞ்செங் கோளக்கிழங்கு (பீட்ரூட்) நாட்டுச்சக்கரை, முந்திரி, பாதாம், ஏலக்காய்
பயன்படுத்தும் முறை : சூடான ஒரு குயனைப் பசும் பாலில்
ஒரு தேக்கரண்டி அவு எடுத்து கலந்து பருக வேண்டும். [பாறுடன் சேர்த்து ஆடுப்படுத்தக்கூடாது! அவ்வாறு செய்தால் பால் திரிந்து போகும். இரத்தசோகை உள்ளவர்கள் ஒரு நாளைக்கு நான்கு முறையாவது (மூன்று மணிகேர இடைவெளியில்) சாப்பிட வேண்டும். அவ்வாறு தொடர்ந்து பத்து நாட்கள் குடித்த பிறக இரத்தத்தின் அளவை பரிசோதிக்க குறைந்த பட்சம் 5 அலத ஊஹூமோகுளோபின் ஏற்றம் அடைந்திருப்பதை பார்க்கலாம். குழந்தைகள், பெரியவர்கள் என யார் வேண்டுமானாலும். பருகலாம். இது ஊட்டசத்து பானம்.
Reviews
There are no reviews yet.